."ஆளும் தரப்பினருக்கும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் தொடர்புள்ளது" 

Published By: Digital Desk 4

04 Mar, 2019 | 03:47 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஆளும் தரப்பினருக்கும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் தொடர்புள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

போதைப்பொருள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின்  உறுப்பினர்களே  தொடர்ந்து  விமர்சிக்கப்பட்டனர். கடந்த காலங்களில் இராஜாங்க அமைச்சர்   ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டு தற்போது வரவு செலவு திட்டம் வரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. 

தற்போது வரவு செலவு திட்டம் காரணமாக  இவ்விசகாரம் முழுமையாக மூடி மறைக்கப்பட்டு விடும்.

பாதாள குழுவினருடன் அரசியல் இரகசிய தன்மைகளை பேணும் நாட்டின் பிரபல்யமான கட்சியுடன்  போதைப்பொருள் வியாபாரிகள் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான நல்லதொரு ஆதாரம் தற்போது  அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும்  ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினரும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் நேரடியாக தொடர்புகளை கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேல் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-04-20 08:44:54
news-image

மஹரகமவில் வீட்டிற்கு தீ வைப்பு ;...

2026-04-20 08:59:20
news-image

கடலில் மூழ்கி யாழைச் சேர்ந்த மொரட்டுவை...

2026-04-20 08:47:44
news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27