தீவிரவாதத்தினை ஒடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்திய விமானி அபிநந்தனை விடுவித்ததற்கு இங்கிலாந்து பிரதமர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
அதோடு பாகிஸ்தானில் இருக்கும் அனைத்து தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவர் இதன்தபோது வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM