மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி

Published By: R. Kalaichelvan

01 Mar, 2019 | 01:17 PM
image

மத்திய வர்த்தக நிலைய நிர்மாணிப்பு வேலைகளில் ஈடுப்பட்டிருந்த நபர் மூன்றாம் மாடியிலிருந்து தவறி விழுந்து ஸ்தலத்திலேயே பலியாகினார்.

இச்சம்பவம் மஹியங்கனை நகரில் நேற்றிறவு இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் நிருமானிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த 58 வயதுடைய நபரே ஸ்தலத்திலேயே பலியானார்.

பலியான நபர் சட்ட வைத்திய பரிசோதனைக்கென்று மஹியங்கனை அரசினர் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளார்.

 மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன ஜயசேகரரூபவ் மேற்படி  சம்பவம் 

குறித்த சம்வம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் தீவிர புலன் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49