மத்திய வர்த்தக நிலைய நிர்மாணிப்பு வேலைகளில் ஈடுப்பட்டிருந்த நபர் மூன்றாம் மாடியிலிருந்து தவறி விழுந்து ஸ்தலத்திலேயே பலியாகினார்.
இச்சம்பவம் மஹியங்கனை நகரில் நேற்றிறவு இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் நிருமானிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த 58 வயதுடைய நபரே ஸ்தலத்திலேயே பலியானார்.
பலியான நபர் சட்ட வைத்திய பரிசோதனைக்கென்று மஹியங்கனை அரசினர் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளார்.
மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன ஜயசேகரரூபவ் மேற்படி சம்பவம்
குறித்த சம்வம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் தீவிர புலன் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM