போலி ஆவணங்களுடன் இருவர் கைது !

Published By: Daya

01 Mar, 2019 | 02:35 PM
image

கடவத்தைப் பகுதியில் போலியான அடையாள அட்டைகள்  மற்றும் போலி ஆணவங்களை தயாரித்து வாகனங்களை விற்பனை செய்து வந்த இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பேலியாகொடை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  

குறித்த சந்தேகநபர்கள் வாகனங்களுக்கு போலியான  இலக்கங்களை  பொருத்தி வாகனங்களை விற்பனை செய்யும் வியாபாரத்தில் தொடர்ந்து ஈடுப்பட்டுவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர்களிடம்  இருந்து போலியான பதிவில் பதிவுசெய்யப்பட்ட வாகனம் , போலியான அடையாளட்டை மூன்று, போலியான வாகன அனுமதிப்பத்திரம் இரண்டு, போலியான  ஆவணங்கள் உள்ளடக்கப்பட்ட அடமானம் வைக்கப்பட்ட மோட்டார் வாகனம் உட்பட அனைத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11