சட்டவிரோத முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டோர் தப்பி ஓட்டம் 

Published By: Daya

01 Mar, 2019 | 11:43 AM
image

கெற்­பெலி பனங்­காட்­டுப் பகு­தி­யில் பட்­டப்பக­லில் அனு­ம­திப் பத்­தி­ர­மின்றி மணல் அகழ்ந்­த­வர்­கள் பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாக­னத்­தைக் கைவிட்­டுத் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர். 

குறித்த சம்­ப­வம் நேற்று வியாழக்கிழமை இடம்­பெற்­றுள்ளது.

கொடி­கா­மம் பொலி­ஸா­ருக்குக் கிடைத்த தக­வ­லை­ய­டுத்து பதில் பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னர் மணல் அகழ்வு இடம்­பெற்ற இடத்­துக்­குச் சென்­ற­போது ஒரு உழவு இயந்­தி­ரத்­தில் ஏற்­றப்­பட்ட மண­லைக்­கொட்டி­விட்டு அவர்­கள் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர்.

மற்றைய உ­ழவு இயந்­தி­ரத்­தில் மணல் ஏற்­றி­ய­வர்­கள் வாக­னத்­து­டன் தப்­பி­யோட முயற்சித்­த­ போது பொலி­ஸார் விரைந்து செல்­லவே வாக­னத்­தைக் கைவிட்டுத் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர்.

குறித்த வாக­னத்தை மீட்ட பொலி­ஸார்  சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் ஒப்படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17