குப்பைகளுக்கு நடுவே அமரர் சிவசிதம்பரத்தின் சிலை: பொது மக்கள் விசனம்..!

Published By: J.G.Stephan

01 Mar, 2019 | 10:59 AM
image

நெல்லியடி நகரில் அமைக்கப்பட்டுள்ள அமரர் சிவசிதம்பரத்தின் உருவச் சிலை உரிய பராமரிப்பின்றி குப்பைகள் இடப்படும் இடமாகக் காணப்படுகின்ற போதிலும் உரிய தரப்பினர் இதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

முன்னாள் பிரதி சபாநாயகரும், முன்னாள் உடுப்பிட்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சிவசிதம்பரம் கடந்த 05.06.2002 அமரத்துவம் அடைந்தார்.

அவரின் நினைவாக நெல்லியடி நகரில் அவருக்கு உருவச்சிலை ஒன்று அமைக்கப்பட்டு 08.11.2015 அன்று அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனினால் திறந்து வைக்கப்பட்டது. 




இந்நிலையில், சிலை அமைக்கப்பட்டதே தவிர அதனை உரிய தரப்பினர் அப்பகுதியை சீரான முறையில் பேணுவதில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது கழிவுகள் கொட்டப்பட்டும், செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. எனவே அவரின் உருவச்சிலை பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 04:30:25
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03
news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44