உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி முஜிபுர் ரஹ்மான் சபாநாயகருக்கு கடிதம்

Published By: Vishnu

28 Feb, 2019 | 08:47 PM
image

(நா.தினுஷா) 

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தள்ளார்.

பாதாள உலகத்தலைவர் மாகந்துரை மதூஷ் மற்றும் கஞ்சிபானை இம்ரான் போன்றோருடன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்பு வைத்திருப்பதாக குறிப்பிட்டு முகப்புத்தகத்தில் பதிவொன்று வெளியாகியிருந்தது. 

இந்தப் பதிவின் காரணமாகவே தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி...

2025-06-13 09:58:33
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-06-13 09:53:02
news-image

நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ...

2025-06-13 09:32:06
news-image

இன்றைய வானிலை 

2025-06-13 06:11:23
news-image

யாழ். மாநகரசபை மேயர் தெரிவு இன்று;...

2025-06-13 05:16:32
news-image

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார்...

2025-06-13 05:14:37
news-image

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க...

2025-06-13 05:13:08
news-image

லொக்கு பெட்டி பயன்படுத்திய 2 துப்பாக்கிகள்...

2025-06-13 05:08:14
news-image

கொழும்பு மேயராக சிறந்தவரை பெயரிட்டால் ஆதரவளிப்போம்...

2025-06-13 05:02:20
news-image

வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; தேசபந்து தென்னக்கோன்,...

2025-06-13 04:59:33
news-image

ஜனாதிபதியின் செயலாளர், நீதிமைச்சின் செயலாளரை விசாரிக்க...

2025-06-13 02:36:19
news-image

மின்சாரக்கட்டண அதிகரிப்பு மக்கள் ஆணையை மீறும்...

2025-06-13 02:31:39