(எம்.மனோசித்ரா)
நாட்டிற்கு எதிராக செயற்படும் ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துள்ளமை முப்படையினரை அவமானப்படுத்தும் செயல் என ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
எலிய அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் மறப்போம் மன்னிப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சியில் தெரிவித்தமை, ஜெனீவா அமர்வில் இந்த முறை எமக்கு காணப்படும் மிகப் பெரிய நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM