"இலங்கை தேயிலை உற்பத்தியாளர்களுக்கு மாத்திரமே கூடியளவு சலுகை" 

Published By: Vishnu

26 Feb, 2019 | 05:50 PM
image

(எம்.மனோசித்ரா)

தேயிலையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் காணப்படுகின்ற நாடுகளிலும் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்ற ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் உள்ள தேயிலை உற்பத்தியாளர்களுக்கு மாத்திரமே கூடியளவிலான சலுகைகள் வழங்கப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். 

அத்துடன் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டங்களில் காணப்படும் காணிகளை விவசாயத்தினை மேற்கொள்வதற்காக தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. 

அவ்வாறு காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கும் அதேவேளை அவர்கள் பணியாளர்களாக அல்லாமல் பங்குதாரர்களாகக் காணப்படுவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19