பாலியல் அடிமைகளாக கடத்திச்சென்ற பெண்களில் 50 பேர் பலி!

Published By: Daya

26 Feb, 2019 | 01:37 PM
image

சிரியாவில் ஐ.எஸ்.  பயங்கரவாத அமைப்பினர் பாலியல் அடிமைகளாக கடத்திச் சென்ற பெண்களில் 50 பேரை கொலை செய்துள்ளதாகவும் அவர்களின் தலைகள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் குகைகளில் கண்டெடுக்கப்பட்டதாக பிரித்தானியாவின் விசேட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே பெண்களைக் கடத்திச் சென்று அவர்களைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய பின்னர் குறித்த பெண்களை கொன்று தலைகளை குப்பைத்தொட்டியில் வீசியிருப்பதாக வெளிநாட்டு பத்திரிகை ஒன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்த நிலையில் குறித்த அறிக்கை வெளிவந்துள்ளது. 

தோற்கும் தருணத்தில் குறித்த அப்பாவிப் பெண்களை கோழைத்தனமாகக் கொன்று கொரடூரமாக அவர்களின் தலைகளை ஐ.எஸ். அமைப்பினர் வீசிச்சென்றுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எஸ்.ஏ.எஸ் இராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீடு கடும் தாக்குதல் தொடுத்தபோது அவர்கள் நகரத்தின் அடியில் தோண்டி வைத்த குகைகளுக்குள் சென்று பதுங்கியிருப்பதோடு சாதாரண மக்களோடு மக்களாக ஒளிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17