அமேசன் காட்டுப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தக்கூடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
சுமார் ஒரு வயதுடைய 36 அடி நீளமான இளம் திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் அமேசன் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத்திமிங்கிலம் பெரும்பாலும் இறந்த நிலையில் கடல் அலையினால் காட்டுக்குள் அடித்து வரப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM