சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரால் கடத்தப்பட்ட தொழிலாளர்களில் 175 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் டமாஸ்கஸ் அல்பாடியா என்ற இடத்தில் சிமெந்து தொழிற்சாலை ஒன்றுள்ளது. அங்கு திடீரெனப் புகுந்த ஐ.எஸ். அமைப்பினர் அங்கு பணியில் இருந்த 344 தொழிலாளர்களை கடத்திச் சென்றிருந்தனர்.
அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், கடத்தப்பட்ட 24 மணி நேரத்தில் 175 தொழிலாளர்களை ஐ.எஸ். அமைப்பினர் படுகொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டமாஸ்கஸின் பெரும்பாலான பகுதிகள் ஐ.எஸ். அமைப்பின் பிடியில் இருந்தன. தற்போது அவை இராணுவத்தினர் வசம் சென்று விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஐ.எஸ். அமைப்பினர் தொழிலாளர்களை கடத்தி படுகொலை செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM