மே தின பேரணி தொடர்பில் மகிந்த ராஜபக்ஷ தரப்பினருடன் பேச்சுவார்த்தை  

Published By: Raam

09 Apr, 2016 | 06:08 PM
image

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்வரும் மே தின பேரணி குறித்து மகிந்த ராஜபக்ஷ தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளதாக குறித்த கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான மே தின பேரணிக்கு புறம்பாக மகிந்தராஜ பக்ஷவின் தரப்பினர் மாற்று பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிளவின்றி மே தின பேரணியை ஒருமித்து நடத்துவது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18
news-image

தரணி குமாரதாசவை கூட்டுறவுச் சங்க பதிவாளர்...

2025-11-11 16:40:39