மே தின பேரணி தொடர்பில் மகிந்த ராஜபக்ஷ தரப்பினருடன் பேச்சுவார்த்தை  

Published By: Raam

09 Apr, 2016 | 06:08 PM
image

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்வரும் மே தின பேரணி குறித்து மகிந்த ராஜபக்ஷ தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளதாக குறித்த கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான மே தின பேரணிக்கு புறம்பாக மகிந்தராஜ பக்ஷவின் தரப்பினர் மாற்று பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிளவின்றி மே தின பேரணியை ஒருமித்து நடத்துவது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37