மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி நளினி சுபாகரன் தீர்ப்பளித்தார்.
நெல்லியடி பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்த போது மது போதையில் மோட்டார் சைக்கிளினை செலுத்தி சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரை நேற்று வெள்ளிக்கிழமை (22) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM