பஸ் தரிப்பிடம் இல்லாததால் மக்கள் அசௌகரியத்தில்

Published By: R. Kalaichelvan

23 Feb, 2019 | 11:37 AM
image

மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பெரிய சோலங்கந்தைக்கு செல்லும் வழியில் மக்கள் தரித்து நிற்க ஒரு பஸ் தரிப்பிடம் கூட இல்லாததால் அப்பகுதியில் இருந்து வரும் பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயளர்கள்,பயணிகள், மழைகாலத்திலும்,வரட்சியான காலத்திலும் நிற்பதற்கு இடம் இன்றி பாரிய அசௌகரியங்களக்கு முகம் கொடுத்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இவ் விடயமாக மஸ்கெலியா பிரதேச சபை முன்வந்து இவ்வாறு பஸ் தரிப்பிடம் இல்லாத பகுதிகளில் பஸ் தரிப்பிடம் அமைத்து கொடுக்க முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம்...

2023-11-29 19:10:16
news-image

மத்தள விமான நிலையத்தால் வருடாந்தம் 2...

2023-11-29 20:35:34
news-image

மழை அதிகரிக்கும்...

2023-11-30 06:21:05
news-image

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா ...

2023-11-29 19:07:39
news-image

2024 ஆம் ஆண்டு முதல்  தனி...

2023-11-29 20:46:22
news-image

யாழ்.நகர அபிவிருத்தி தந்திரோபாய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட...

2023-11-29 19:22:09
news-image

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீரர்களின் ஆதரவு...

2023-11-29 21:00:05
news-image

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக...

2023-11-29 20:57:16
news-image

சவூதி நிதியம் மாத்திரமே தொடர்ந்து உதவி...

2023-11-29 20:34:24
news-image

கொழும்பில் 50 ஆயிரம் பேருக்கு குடியிருப்பு...

2023-11-29 16:45:36
news-image

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மேலும் விரிவடைந்து...

2023-11-29 17:31:21
news-image

பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் : இல்லாவிடில்...

2023-11-29 16:54:56