"முன்னாள் வீரர்கள் தலையிடுவது இலங்கையில் மட்டும்தான்" 

Published By: Vishnu

22 Feb, 2019 | 08:16 PM
image

உலகிலேயே கிரிக்கெட் நிர்வாகத்தில் முன்னாள் வீரர்கள் தலையிடுவது இலங்கையில் மட்டும்தான் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவர் சம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமாமர் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியேரின் புதிய திட்டப்படி நீங்கள் செயற்படுவீர்கள என்று வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35