உலகிலேயே கிரிக்கெட் நிர்வாகத்தில் முன்னாள் வீரர்கள் தலையிடுவது இலங்கையில் மட்டும்தான் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவர் சம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமாமர் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியேரின் புதிய திட்டப்படி நீங்கள் செயற்படுவீர்கள என்று வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM