logo

நாவற்குழியில் குடியேறியுள்ள மக்களை சந்தித்தார் சம்பிக்க

Published By: T Yuwaraj

22 Feb, 2019 | 05:36 PM
image

யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்ற மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் நகர   அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அவர் நாவற்குழி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, விகராதிபதி "வராப்பிட்டியே கவம்பதி’ தேரரிடம் ஆசிகளையும் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்ட மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹரக்கட்டாவின் தடுப்புக் காவலை நீடிப்பதா ? ...

2023-06-08 17:00:58
news-image

திருகோணமலையை வந்தடைந்த எம்வி எம்பிரஸ் சொகுசுக்...

2023-06-08 17:01:50
news-image

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர்...

2023-06-08 16:07:40
news-image

வினாக்களை வட்ஸ்அப்பில் ஆசிரியருக்கு அனுப்பி விடைகளைப்...

2023-06-08 15:22:25
news-image

வைத்தியர் முகைதீன் கொலை ! குற்றவாளிக்கு...

2023-06-08 15:14:39
news-image

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை...

2023-06-08 15:02:07
news-image

கட்டுகஸ்தோட்டையில் பரீட்சார்த்தி மீது தாக்குதல் :...

2023-06-08 14:46:45
news-image

வயோதிபர் தொடர்பில் தகவல் கோரும் வவுனியா...

2023-06-08 14:57:15
news-image

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க ஜனாதிபதி...

2023-06-08 14:39:35
news-image

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக...

2023-06-08 14:32:57
news-image

லுணுகலையில் இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு

2023-06-08 14:16:26
news-image

ஒப்பந்தத்தை மீறிய 618 எரிபொருள் நிரப்பு...

2023-06-08 13:35:51