யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்ற மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அவர் நாவற்குழி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, விகராதிபதி "வராப்பிட்டியே கவம்பதி’ தேரரிடம் ஆசிகளையும் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்ட மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM