ஆபத்தான நிலையில் காணப்படும் சுற்றுமதிலை அகற்றுமாறு கோரிக்கை!

Published By: Vishnu

22 Feb, 2019 | 09:17 AM
image

கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்பப் பாடசாலையின் ஆபத்தான நிலையில் காணப்படும்  மதில் சுவரை அகற்றி புதிய சுவர் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி நகரத்திற்கு அண்மையில் உள்ள முதன்மையான பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படுகின்ற முரசுமோட்டை முருகானந்தா ஆரம்பப்பாடசாலையின் முன்பக்க மதில் சுவர் ஆபத்தான நிலையில காணப்படுவதுடன், இதில் ஒரு பகுதி மதில் கடந்த இடிந்துவீழ்ந்துள்ளது.

இதேவேளை எஞ்சியிருக்கின்ற மதிலும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.

இதைவிட, குறித்த பாடசாலையில் காணப்படுகின்ற பழமையான கட்டடம் ஒன்றும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.ஆகவே ஆபத்து நிலையில் காணப்படுகின்ற மதில் சுவரை அகற்றி புதிய சுவர் ஒன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50