(ஆர்.விதுஷா)
பாதாள உலகக்குழுத் தலைவன் மாகத்துரே மதூஷ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான கெசல்வத்தை தினுக் எனப்படுபவரின் மாமாவான " அல ரஞ்சித் " கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையில வைத்து இன்று வியாழக்கிழமை முற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
இதன் போது சந்தேக நபரான 57வயதுடைய அல ரஞ்சித் எனப்படுபவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு தொகை ஹெரொயின் போதைப்பொருளும் , இரண்டு வாள்களையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதே வேளை , சந்தேக நபர் தொடர்பில் கப்பம் பெறும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM