கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

Published By: Digital Desk 4

21 Feb, 2019 | 08:06 PM
image

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில்  ஈடுபட்ட குற்றச்சாட்டில்; கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 13 பேரையும் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இரண்டு விசைப் படகுகளுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்து மீறி மீனிபிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து நேற்று புதன் கிழமை மாலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்ற கடற்படையினர் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு தடுத்து வைத்திருந்தனர். இந் நிலையில் இன்று வியாழக்கிழமை மாலை யாழிலுள்ள நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் அவர்களைஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பான பதீவுகளை மேற்கொண்டு வருகின்ற நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04