"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்"

Published By: Vishnu

21 Feb, 2019 | 06:55 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

நீதிமன்ற தீர்ப்புக்களை தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்தவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அரசியலமைப்பு பேரவையில் குறைபாடுகள் இருந்தால் அதனை திருத்திக்கொண்டு நீதிமன்ற சுயாதீனத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு பேரவை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41