ஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்

Published By: Vishnu

21 Feb, 2019 | 04:56 PM
image

(நா.தினுஷா)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைகளுக்கு அமைவாக கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கொழும்பு துறைமுகத்தின் வடக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான அடிப்படை விடயங்கள தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதுடன் துறைமுத்தின் தெற்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் துரித கதியில் இடம்பெற்றுவருவதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

மேலும் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் தெற்கு முனைய அபிவிருத்தி பணிகளோடு இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் 3 கப்பல்களை நிறுத்துவதற்கான வசதிகளை உருவாக்குவது குறித்து துறைமுக அதிகாரசபையின் பரிந்துரைகள் கிடைத்தவூடன் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22