ஒருதொகை தங்க ஆபரணங்களுடன் 09 பேர் கைது

Published By: Vishnu

20 Feb, 2019 | 11:47 AM
image

சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமான முறையில் தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட 09 பேரை சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர். 

சிங்கப்பூரிலிருந்து டுபாய்க்கு பயணித்து டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்தபோதே குறித்த நபர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு, மருதானை, நீர்கொழும்பு, சீதுவ, சிலாபம் மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அத்துடன் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 கிலோ 974 கிராம் எடைகொண்ட தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்ட்டுகளின் பெறுமதி 1,63,44,179 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளதுடன், இது தொட்பான விசாரணைகளையும் சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20