சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமான முறையில் தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட 09 பேரை சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
சிங்கப்பூரிலிருந்து டுபாய்க்கு பயணித்து டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்தபோதே குறித்த நபர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு, மருதானை, நீர்கொழும்பு, சீதுவ, சிலாபம் மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அத்துடன் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 கிலோ 974 கிராம் எடைகொண்ட தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்ட்டுகளின் பெறுமதி 1,63,44,179 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளதுடன், இது தொட்பான விசாரணைகளையும் சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM