இராணுவத்தினரால் அங்கவீனமுற்றவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு

Published By: Vishnu

20 Feb, 2019 | 10:51 AM
image

வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது  பெரேரா மற்றும் இருணுவ உயர் அதிகாரிகளின் ஆலோசனையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஊனமுற்றவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு வன்னிப் பிராந்திய கட்டளை  தலைமையகமான ஜோசப் இராணுவ தலமையகத்தில்  இடம்பெற்றது. 

இந் நிகழ்வில்  56 ஆவது படைப்பிரிவின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத், தனியார் ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர், வன்னிப் பிராந்திய  கட்டளை தளபதி மற்றும் தெமடபிடிய என்டியு சிஎஸ்மி போன்ற சிரேஸ்ட அதிகாரிகள்,  பலரும் விருந்தினர்களாக கலந்து கொண்டு அவயங்களை இழந்த மூவின மக்களுக்குமான தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா, மன்னார், அனுராதபுரம் மற்றும் வெலிஓயா பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள  ஊனமுற்றவர்களுக்கான சற்கர நாற்காலிகளும், கைத்தாங்குபிடிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08