போதைப்பொருட்களுடன் சிவனடிபாதமலைக்கு யாத்திரீகர்களாக சென்ற இளைஞர்கள் கைது

Published By: R. Kalaichelvan

19 Feb, 2019 | 05:09 PM
image

போதை பொருட்களுடன் ஹட்டன் வழியாக சிவனடிபாத மலைக்கு யாத்திரிகளாக வந்த 17 இளைஞர்கள் ஹட்டன் வலய குற்றதடுப்பு  பிரிவினரால் நேற்று மாலை கைதுசெய்யபட்டுள்ளனர்.

நேற்று மாலை வேளையில் ஹட்டன் பிரதான வீதியில் தியகல சந்தியில் வைத்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கேரள கஞ்சா மற்றும் ஏனைய போதை பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யபட்டவர்கள் காலி,மாத்தற மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 25வயதிற்கும் 30 வயதிற்கும் இடைபட்டவர்கள் என ஹட்டன் வலய குற்றதடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யபட்டவர்கள் ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தபடவுள்ளதாக ஹட்டன் குற்றதடுப்பு பிரிவின் உயர் அதிகாரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43