காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி ஐந்து இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளார்.
மேற்படி தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் சொந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசு, அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்துள்ளது. மேலும், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த வகையில் மொஹமட் ஷமி, உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
நாம் நாட்டிற்காக விளையாடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் எல்லையில் பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருக்கிறார்கள். வீரர்களுடைய குடும்பத்துடன் நாம் இருக்க வேண்டும். நாம் எப்போதுமே அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM