தேசிய அரசாங்கம் என்ற கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் - மஹிந்த

Published By: Vishnu

18 Feb, 2019 | 04:00 PM
image

(ஆர்.யசி)

தேசிய அரசாங்கம் என்ற கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்னர்  தேசிய அரசாங்கம் குறித்தும் அரசியல் அமைப்பு பேரவை குறித்தும் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

தேசிய அரசாங்கம் என்ற கொள்கையை நாம் ஏற்றுகொள்ளவில்லை, கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய அரசாங்கம் என்ற முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இப்போது மீண்டும் தேசிய அரசாங்கம் என்ற கதை உருவாக அவர்களின் சுயநல சிந்தனையே காரணமாகும். அவர்களுக்கு அமைச்சுப்பதவிகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது. அதற்காகவே அவர்கள் மீண்டும் தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06