மாகாணசபை தேர்தல் குறித்து கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானம் 

Published By: Vishnu

18 Feb, 2019 | 03:27 PM
image

(ஆர்.யசி)

மாகாணசபை தேர்தல் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்க நாளைமறுதினம் கூடும் கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

சகல கட்சிகளையும் அழைத்து உடனடியாக தீர்வு காண பிரதமர் பணித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மாகாணசபை தேர்தலை ஐக்கிய தேசிய கட்சியே தடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் நாம் ஆரம்பத்தில் இருந்தே தேர்தலை பழைய முறைமையில் நடத்துவோம் என கூறினோம். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே தேர்தலை புதிய முறைமையில் நடத்த வேண்டும் என கூறியதுடன் அவர்களே தேர்தலை பிற்போடவும் காரணமாக இருந்தனர். அவர்களின் அமைச்சரே எல்லை நிர்ணய அறிக்கையை தயாரித்து இறுதியில் வாக்கெடுப்பில் அவரே  எதிராக வாக்களித்தார். எவ்வாறு இருப்பினும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உடனடியாக பெற வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04