பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்

Published By: Digital Desk 4

18 Feb, 2019 | 06:52 AM
image

பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் ரயில் வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மிருசுவில் நாவலடி தொடருந்துக் கடவையில் நடந்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் இருவரும் மோத நேரிட்டது.

இந்தக் கடவைக்கு 3 காவலாளிகள் நியமிக்கப்பட்டு மாதாந்தம் வேதனம் வழங்கப்பட்டு வரும் நிலையிலும்,கடமைக்கு உரிய நேரத்தில் சமூகமளிப்பதில்லை.

கடவை மூடப்படாததால் அதனைக் கடக்க முற்பட்ட இருவர், தண்டவாளத்தில் ஏறிய பின்னர் ரயில் வருவதை அவதானித்து பாய்ந்து சென்றதால், மூன்று செக்கன் இடைவெளியில் உயிர் தப்பினர் எனத் தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30