பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் ரயில் வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மிருசுவில் நாவலடி தொடருந்துக் கடவையில் நடந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் இருவரும் மோத நேரிட்டது.
இந்தக் கடவைக்கு 3 காவலாளிகள் நியமிக்கப்பட்டு மாதாந்தம் வேதனம் வழங்கப்பட்டு வரும் நிலையிலும்,கடமைக்கு உரிய நேரத்தில் சமூகமளிப்பதில்லை.
கடவை மூடப்படாததால் அதனைக் கடக்க முற்பட்ட இருவர், தண்டவாளத்தில் ஏறிய பின்னர் ரயில் வருவதை அவதானித்து பாய்ந்து சென்றதால், மூன்று செக்கன் இடைவெளியில் உயிர் தப்பினர் எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM