தாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்' 

Published By: Vishnu

18 Feb, 2019 | 10:44 AM
image

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு 20 தொடரானது கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி டிஸ்போர்ட்டில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந் நிலையில் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், புல்வாமாவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பை டிஸ்போர்ட் நிறுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் யாரும் விளையாடாத நிலையிலும், டிஸ்போர்ட் இந்தியாவுக்கான ஒளிபரப்பு உரிமையை வாங்கி கடந்த வருடத்தில் இருந்து இந்தியாவில் ஒளிபரப்பி வந்தது

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் எதிரொலியாக டிஸ்போர்ட் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35