(எம்.எப்.எம்.பஸீர்)
தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்த தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் காலி, றத்கம பகுதியில் இரு வர்த்தகர்கள் காணாமல்லாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி.யி.னர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையிலேயே இந்த தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM