தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்

Published By: Vishnu

17 Feb, 2019 | 06:13 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

 

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்த தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் காலி, றத்கம பகுதியில் இரு வர்த்தகர்கள் காணாமல்லாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி.யி.னர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையிலேயே இந்த தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58