இருவேறுபட்ட பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அங்குலானைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்குலானைப் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் அங்குலாணை பொஸிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலக்கமைய மெற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ - அங்குலானை பகுதியைச்சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.
நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட வனமுல்ல, எலஹிடியாவ பகுதி வீடொன்றில் நேற்றிரவு 9.30 மணியளவில் நாரம்மல பொலிசாருக்க கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய , வீட்டை சோதனைக்குட்ப்படுத்திய போது 2 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வனமுல்ல - எலஹிடியாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இதன்போது கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM