பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருக்கான தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு

Published By: Vishnu

17 Feb, 2019 | 09:28 AM
image

பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இலவச தபால் கொடுப்பனவை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்க‍ை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

தபால் சேவை மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்ட 1,75000 ரூபா இலவச தபால் கொடுப்பனவு 3,50000 ரூபாவாகவும், மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு 24,000 ரூபாவாக இருந்த தபால் கொடுப்பனவு 48,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19