தங்க நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண் - பெல்மடுல்லையில் சம்பவம்

Published By: Daya

16 Feb, 2019 | 05:00 PM
image

தங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்றுச்செல்லும் பெண்ணொருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த பெண் பெல்மடுல்லையில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்குள் சென்று  அவரிடமிருந்த போலி நகையினை கொடுத்து  80 ஆயிரம் பெறுமதியான தங்க நகையினை பெற்றுச்சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

குறித்த விற்பனை நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் குறித்த பெண் கொடுத்து சென்ற நகை போலியானது என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21