சூட்சுமமான முறையில் இளைஞனை கைதுசெய்த பொலிஸார்

Published By: R. Kalaichelvan

16 Feb, 2019 | 09:55 AM
image

வவுனியா மாமடு பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞருக்கு பொலிஸார் சிவில் நபர் போல தொலைபேசியில் தொடர்பினை மேற்கொண்டு தனக்கு கேராளா கஞ்சா வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அதற்கு குறித்த இளைஞன் 1 கிலா 200 கிராம் கேரளா கஞ்சா 1,20,000 ரூபா என பேரம் பேசியுள்ளார். அதற்கு பொலிஸார் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் மாமடு சந்திக்கு சமூகமளிக்குமாறு குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்று காலை  குறித்த பகுதியினை பொலிஸார் சுற்றிவளைத்ததுடன் கஞ்சாவுடன் குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாமடு கள்ளிக்குளம் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41