வெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது  

Published By: Vishnu

15 Feb, 2019 | 07:25 PM
image

(ஆர்.விதுஷா)

திஸ்ஸமஹாராம பகுதியில் சட்டவிரோதமான முறையில் படகு  மூலம் வெளிநாட்டு செல்வதற்கு தயாராகவிருந்த 12 பேர் கைது  செய்யப்பட்டுள்ளதாக  திஸ்ஸமஹாராம பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

திஸ்ஸமஹாராம -பன்னகமுவ  - அளுத்கொடை  பகுதியில்  அமைந்துள்ள  விடுதியொன்றில்  சிலர் சட்டவிரோதமான முறையில்  வெளிநாட்டிற்கு  செல்வதற்கு  தயாராகவுள்ளதாக பொலிசாருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 06 ஆண்கள், 03 பெண்கள், 04 சிறுவர்களும் உள்ளடங்குவதுடன், மேற்படி தங்குமிட முகாமையாளரும்  கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன்,  அவர்கள் தங்கியிருந்த   வீட்டிலிருந்து  கைப்பற்றபட்ட பயணபொதிகள், மற்றும் பொருட்களை எடுத்து செல்ல  பயன்படுத்தப்பட்ட  லொறி ஒன்று  உட்பட அதன் சாரதியையும் பொலிஸ் விசேட  அதிரடிப்படையினர்  கைதுசெய்து  திஸ்ஸமஹாராம  பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41