கசிப்புடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணுக்கு சிறைத்தண்டனையுடன் அபராதம்

Published By: Vishnu

15 Feb, 2019 | 02:59 PM
image

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் கசிப்பை தன்வசம் வைத்திருந்த பெண் ஒருவருக்கு 5 வருட ஒத்திவைக்கப்பட 6 மாத கால சிறைத்தண்டனையும் 40 ஆயிரம் ரூபா தண்டப் பணமாக செலுத்துமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வெல்லாவெளி  பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள திக்கோடை பிரதேசத்தில் புதன்கிழமை வீடு ஒன்றை சுற்றிவளைத்து சோதனையின் போது ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண் ஒருவரை கைது செய்தனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண்னை நேற்று களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு 5 வருட ஒத்திவைக்கப்பட 6 மாத கால சிறைத்தண்டனையும் 40 ஆயிரம் ரூபா தண்டப் பணமாக செலுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58