ரஷ்ய முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா கடந்த மாதம் ஊக்கமருந்து சர்ச் சையில் சிக்கினார். ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்தை கவனக்குறைவாக பயன்படுத்தி விட்டதாக ஒப்புக்கொண்ட ஷரபோவா உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அவருக்கு எத்தனை ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என்பதை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் இன்னும் முடிவு செய்யவில்லை.
ஊக்கமருந்து உபயோகப்படுத்தியதை தைரியமாக ஒப்புக்கொண்ட ஷரபோவாவின் செயல் பாராட்டுக்குரியது என்று செரீனா வில்லியம்ஸ் கூறினார்.
இந்த நிலையில் ஷரபோவா மீது, உலக தரவரிசையில் 53ஆ-வது இடம் வகிக்கும் சுலோவக்கியாவின் டொமினிகா சிபுல்கோவா கடும் தாக்குதல் தொடுத்திருக்கிறார். சிபுல்கோவா, போலந்து நாட்டின் விளையாட்டுப் பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘ஷரபோவாவுக்காக நான் எந்த வகையிலும் வருத்தப்படமாட்டேன். டென்னிஸ் களத்தில் அவரை தவற விடுகிறோமே என்று நினைக்கவும்மாட்டேன். அவர் விரும்பத்தகாத ஒரு வீராங்கனை. பிடிவாதக்காரி. தற்பெருமை கொண்டவர். ஒரே அறையில் அருகருகே உட்கார்ந்தாலும் ஒரு ‘ஹலோ’ கூட சொல்லமாட்டார்’ என்று அதில் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM