தேசிய அரசாங்கத்தின் அவசியத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ளவில்லை 

Published By: R. Kalaichelvan

14 Feb, 2019 | 05:23 PM
image

(ஆர்.யசி)

தேசிய அரசாங்கம் அமைப்பதன் நோக்கத்தை ஜனாதிபதியோ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ சரியாக புரிந்துகொள்ளவில்லை. அதுவே தேசிய அரசாங்கத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதியே தேசிய அரசாங்கதின் தலைவராக இருக்கும்போது தேசிய அரசாங்கத்தை நிராகரிப்பது வேடிக்கடியான விடயம் எனவும் அவர் கூறினார். 

தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்தும், நிகழ்கால அரசியல் நிலைமைகள் குறித்தும் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44