"அரசியலமைப்பு பேரவையை தன் விருப்புக்காக பயன்படுத்தும் சபாநாயகர்"

Published By: Vishnu

14 Feb, 2019 | 04:36 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசியலமைப்பு பேரவையை சபாநாயகர் தனது அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றார். ஜனாதிபதியின் பரிந்துரைகளை நிராகரித்து பிரதம நீதியரசரின் பரிந்துரைக்கமைய செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே பிரதமரும் இதற்கு பொறுப்பு கூறவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவையில் இடம்பெறும் மோசமான நடவடிக்கைகளை நாங்கள் விமர்சிக்கும்போது, அரசியல் வங்குரோத்து நிலையில் இருப்பவர்களே இதனை விமர்சிப்பதாக பிரதமர் தெரிவிக்கிறார். 

ஆனால் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைப்பதவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது அதனை நிராகரித்து செயற்படுவதே அரசியல் வங்குரோத்து நிலையாகும் என்பதை பிரதமருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19