திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு:சாவகச்சேரியில் சம்பவம்

Published By: R. Kalaichelvan

14 Feb, 2019 | 04:09 PM
image

யாழ்.சாவகச்சேரி பகுதியில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.

 

அல்லாரை வடக்கை சேர்ந்த 56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். 

வீட்டில் இருந்த போது திடீரென நெஞ்சு வலி என கூறி மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். 

வைத்திய சாலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்தார். அதனையடுத்து உடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலை பிணவறையில் வைக்கபட்டு உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55