மாகாணசபை தேர்தலை நடத்துமாறு கோரி நாடு தழுவிய போராட்டம் 

Published By: Vishnu

14 Feb, 2019 | 03:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரி நாளை முதமல் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள், மற்றும் மக்கள் சந்திப்பினை முன்னெடுகக பொதுஜன முன்னணியினர் தீர்மானித்துள்ளனர். 

அதன்படி நாளை கேகாலை நகரில் முதலாவது போராட்டம் இடம் பெறவுள்ளதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு   எதிர்கட்சியினரும், சுதந்திர கட்சியினரும்  சில விடயங்களை விட்டுக் கொடுத்துள்ளோம்.  ஆனால்  ஐக்கிய தேசிய கட்சி மாத்திரம் கடந்த காலங்களில் குறிப்பிட்ட விடயங்களையே இன்றும் குறிப்பிட்டு வருகின்றது . ஆளும் தரப்பினரது பிரதான நோக்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு  மாகாணசபை தேர்தலை நடத்துவதே எனவும் பொதுஜன முன்னணியினர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44