வாகன விபத்துக்களில் மூவர் பலி : மூவர் காயம்  

Published By: Vishnu

14 Feb, 2019 | 03:34 PM
image

நாட்டின் வேறுபட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். 

குறித்த விபத்துக்குள் நேற்றைய தினம் குருநாகல், இங்கிரிய மற்றும்  கொஸ்கம  பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளது. 

பிரண்டிக்கம்பல - வக பகுதியைச் சேர்ந்த களுசாயக்காரகே நிமல் சாந்த என்பவரும், தொடகஸ்கந்த இங்கிரிய பகுதியை சேர்ந்த 50 வயதுடைய கிதுல்கலகே சுனில் என்பவரும் 55 வயதுடைய  வெல்லவ பகுதியை சேர்ந்த  சந்திராவதி  என்பவருமே மேற்கண்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47