நாட்டின் வேறுபட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்துக்குள் நேற்றைய தினம் குருநாகல், இங்கிரிய மற்றும் கொஸ்கம பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளது.
பிரண்டிக்கம்பல - வக பகுதியைச் சேர்ந்த களுசாயக்காரகே நிமல் சாந்த என்பவரும், தொடகஸ்கந்த இங்கிரிய பகுதியை சேர்ந்த 50 வயதுடைய கிதுல்கலகே சுனில் என்பவரும் 55 வயதுடைய வெல்லவ பகுதியை சேர்ந்த சந்திராவதி என்பவருமே மேற்கண்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM