மஹிந்தவுக்கு கழுகு கண்கொண்ட பொலிஸாரே பாதுகாப்புக்கு தேவை  

Published By: MD.Lucias

07 Apr, 2016 | 04:06 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதென்றால் கொமாண்டோ பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் அதனை தடுக்க முடியாது. கழுகு கண் பார்வை இருக்கும் பொலிஸாரே வழங்கப்பட வேண்டும். அப்போது தான் குண்டுகளுடன் வருபவரை தூரத்தில் இருந்து அறிந்து கொள்ள முடியும் என்று  நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

வடக்கில் கடும்போக்கு அமைப்புகள் இருப்பதாக தெரியவில்லை. அவ்வாறு இருந்தால் சம்பந்தன் அறிந்திருப்பார்.  எதிரணியில் இருப்பவர்களை அரசாங்கத்துக்குள் இழுப்பதற்கே அமைச்சுப்பதவிகள் வழங்கப்படுகின்றன எனவும் அவர்  தெரிவித்தார்.  

கொழும்பில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18