(ஆர்.யசி)
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்திற்கு மேலதிகமாக 50 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 800 ரூபாய் அடிப்படை சம்பளமாக ஒரு வருடத்திற்கு மாத்திரம் வழங்கவும் வரவு செலவு திட்டத்தில் இந்த யோசனை உள்வாங்கப்படும் எனவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக தெரிவித்தார்.
இதற்காக அரசாங்கம் 1.2 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதுடன், பிரதமருடனான தனிப்பட்ட பேச்சுவாரத்தை மூலமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கை தேயிலை சபையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM