தோட்டத்தொழிலாளர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானம்

Published By: R. Kalaichelvan

13 Feb, 2019 | 05:27 PM
image

(ஆர்.யசி)

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்திற்கு மேலதிகமாக 50 ரூபா கொடுப்பனவை  வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

அதற்கமைய தோட்டத்தொழிலாளர்களுக்கு  மாதாந்தம் 800 ரூபாய் அடிப்படை சம்பளமாக ஒரு வருடத்திற்கு மாத்திரம்  வழங்கவும் வரவு செலவு திட்டத்தில் இந்த யோசனை  உள்வாங்கப்படும் எனவும்  பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக தெரிவித்தார்.  

இதற்காக   அரசாங்கம் 1.2 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதுடன்,  பிரதமருடனான தனிப்பட்ட பேச்சுவாரத்தை மூலமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 இலங்கை தேயிலை சபையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38