(ஆர்.யசி)
"சிலோன் டீ" என்ற பெயரில் தயாரிக்கப்படும் இலங்கை தேயிலைக்கு எம்.சி.பி.எல் வர்க்க கிருமிநாசினி பயன்படுத்துவதால் சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் தரம் வீழ்ச்சி காணும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே எம்.சி.பி.எல் வர்க்க கிருமிநாசினி பயன்படுத்தும் சகல தேயிலை தொழிற்சாலைகளும் உடனடியாக அதனை கைவிட வேண்டும் இல்லையேல் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் கிளைபோர்செட் கிருமிநாசினியை தேயிலை,இறப்பர் தோட்டங்களுக்கு மாத்திரம் பயன்படுத்தவும் அரசாங்கம் அங்கீகாரம் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை தேயிலை சபையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM