"சிலோன் டீ" க்கு சர்வதேச சந்தையில் அச்சுறுத்தல் : ஒரு வகையான கிருமிநாசினி பாவித்தால் தொழிற்சாலைகள் மூடப்படும் - எச்சரிக்கிறார் நவீன் 

Published By: Vishnu

13 Feb, 2019 | 05:22 PM
image

(ஆர்.யசி)

"சிலோன் டீ" என்ற பெயரில் தயாரிக்கப்படும் இலங்கை தேயிலைக்கு எம்.சி.பி.எல் வர்க்க கிருமிநாசினி பயன்படுத்துவதால்  சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் தரம் வீழ்ச்சி காணும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே எம்.சி.பி.எல் வர்க்க கிருமிநாசினி பயன்படுத்தும் சகல தேயிலை தொழிற்சாலைகளும் உடனடியாக அதனை கைவிட வேண்டும் இல்லையேல் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அதேபோல் கிளைபோர்செட் கிருமிநாசினியை தேயிலை,இறப்பர் தோட்டங்களுக்கு மாத்திரம் பயன்படுத்தவும் அரசாங்கம் அங்கீகாரம் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இலங்கை தேயிலை சபையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57