ஹெரோயினுடன் நால்வர் கைது 

Published By: R. Kalaichelvan

13 Feb, 2019 | 04:19 PM
image

(ஆர்.விதுஷா)

நாட்டின் வேறுப்பட்ட பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பு  நடவடிக்கைகளின் போது  ஹெரோயின்  போதைப்பொருளுடன் நால்வர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்  தலைமையகம்  தெரிவித்துள்ளது.  

குறித்த சுற்றிவளைப்பு  நடவடிக்கைகள் நேற்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றுள்ளதுடன், 23 இற்கும்  51 வயதிற்கும் இடைப்படவர்களே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பேலியகொடை பகுதியின் இரு வேறுப்பட்ட பகுதிகளிலும் , கல்கிஸ்சை  மற்றும்  வாதுவ  ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்  மேலும்  சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-05-25 06:26:58
news-image

அடுத்த ஆண்டு இந்த நாளில் மக்களால்...

2025-05-24 21:03:01
news-image

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் ;...

2025-05-24 21:02:42
news-image

நெக்ஸ்ட் தொழிற்சாலையின் ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பதே...

2025-05-24 21:02:12
news-image

நெக்ஸ்ட் நிறுவனம் ஒரு பில்லியன் யூரோ...

2025-05-24 13:09:56
news-image

16 ஆண்டுகளின் பின் தீவிரமடைந்துள்ள சிக்குன்குனியா...

2025-05-24 13:07:58
news-image

9 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின்...

2025-05-24 16:35:47
news-image

நீர்கொழும்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப...

2025-05-24 17:15:54
news-image

பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட...

2025-05-24 16:05:09
news-image

நல்லூர் ஆலயசூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல்...

2025-05-24 16:58:03
news-image

உணவக உரிமையாளர் வெட்டி கொலை ;...

2025-05-24 15:33:48
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-05-24 15:15:55