(எம்.ஆர்.எம்.வஸீம்)
நீதிமற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்துறை பிரதானி மோனா ஏ. ரிஷ்மாவிக்குமிடையில் சந்திப்பொன்று நீதி அமைச்சில் இன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது மனித உரிமையை பாதுகாக்க அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறிசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்தார்.
இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்துறை பிரதானி மோனா ஏ. ரிஷ்மாவி, அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்றவகையில் இலங்கை மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக எடுத்துவரும் நடவடிக்கைகளை போற்றுவதுடன் அதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆதரவை தொடர்ந்தும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை காரியாலயத்தின் நீதித்துறை நடவடிக்கை ஆலோசகர் இஸ்டெல்லா அஷ்கிவ் ரீனொட் மற்றும் நிதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் மீகஸ்முல்ல ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM