சைட்டம் மருத்துவ பீட  மாணவர்களின்  பெற்றோர்  ஜனாதிபதிக்கு விடுக்கும்  கோரிக்கை 

Published By: R. Kalaichelvan

12 Feb, 2019 | 07:33 PM
image

(ஆர்.விதுஷா)

சைட்டம்  தனியார்  கல்வியில் பயிலும் மாணவர்களில்  கல்வி  தகைமையுள்ள  மாணவர்களின்  பெற்றோரின்  வேண்டுகோளுக்கு  இணங்க  மேற்படி  கல்லூரியில்  கல்வி  பயிலும்  தகைமையுடைய  மாணவர்களுக்கு  இரத்மலானையில்  உள்ள   கொத்தல்லாவைய  பாதுகாப்பு  பல்கலை கழகத்தின்  மருத்துவ  பீடத்தில்  பயிற்சிகளை  பெறுவதற்கான  அனுமதியை  பெற்றுத்தர   ஜனாதிபதிக்கு  கடிதம்  ஊடாக  அனுமதி  கோரப்பட்டுள்ளதான மருத்துவ பீட  மாணவர்  பெற்றொர் சங்க ஊடகப்பேச்சாளர்  வசந்த அல்விஸ்  தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள்  சங்கத்தில் இன்று  இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போதே  இதை தெரிவித்தார்.

சைட்டம் தனியார் கல்லூரியில்  பயிலும்  கல்வி  தகைமையற்ற   மாணவர்களின் சட்டத்திற்கு  புறம்பான   நடவடிக்கைகளின்  காரணமாககல்வி  தகைமைகளுடன்  சைட்டத்தில்  கல்வி  பயின்ற  மாணவர்களின் வாழ்க்கை  கேள்விக்குறியாகின்றமையை  கருத்தில் கொண்டே  இவ்வாறான  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16