நுரையீரல், கண், கணையம், குடல், கழுத்து, மூளை, ப்ரொஸ்டேட், தண்டுவடம் ஆகிய பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு இதுவரை சிறப்பான மற்றும் துல்லியமான கதிர்வீச்சு சிகிச்சை முழுமையாக இருந்ததில்லை.
தற்போது நடைமுறையில் உள்ள சிகிச்சை முறைகளிலும் பின்விளைவாக இரண்டாம் நிலை புற்றுநோய் தாக்கம் வருவதற்கான வாய்ப்பு உண்டு. இந்நிலையில் மேற்கூறிய உடல் உறுப்புகளில் புற்று நோய் ஏற்பட்டால், பின்விளைவு வராமலும், குறைவான அமர்வுகளிலேயே சிகிச்சையளித்து குணப்படுத்தும் புரோற்றான் சிகிச்சை என்ற கதிர்வீச்சு சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.
இந்த சிகிச்சை புரோற்றான் பீம் என்ற கருவியின் துணையுடன் வழங்கப்படுகிறது. இதில் செறிவூட்டப்பட்ட கதிர்கள், பல்வேறு கட்டங்களாக வடிகட்டப்பட்டு, பின் cutting edge pencil beam scanning technology என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புற்றுநோய் தாக்கப்பட்டுள்ள இடத்திற்கு மட்டும் துல்லியமாக கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு, புற்றுநோய் செல்கள் முற்றாக அழிக்கப்படுகிறது.
இதன் போது நல்லநிலையில் உள்ள திசுக்களோ இரத்த நாளங்களோ பாதிப்படைவதில்லை. அத்துடன் இவை வீரியமாக இருப்பதால் குறைவான அமர்வுகளிலேயே நல்ல பலனை அளித்து வருகின்றன.
தற்போது இத்தகைய சிகிச்சை சென்னையிலும் பிரபலமான தனியார் வைத்திசாலைகளிளும் அளிக்கப்படுகிறது. அதனால் இனி புற்றுநோயை முழுமையாக கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ இயலும்.
டொக்டர் கோவிந்தராஜன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM